Monday, November 30, 2015

மாவீரர் நாள் - டென்மார்க்

டென்மார்கில்  நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு தாயக விடுதலைக்காக தம்முயிரை ஈந்த மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு டென்மார்க்  நட்டில் இரண்டு இடங்களில் எழுச்சியாக நடைபெற்றது Herning  மற்றும் Holbæk ல் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்றறது.

ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றலுடன்  தமிழீழத் தேசியக் கொடியேற்றப்பட்டு, ஈகைச் சுடரேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வில் பலநூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமிழீழ மண்ணுக்காகவும் தமிழரின் விடிவுக்காகவும் வித்தாகிப் போன மாவீரச் செல்வங்களை நினைவுகூர்ந்தனர்.

No comments: