Saturday, July 18, 2015

பேரத்தை துவங்கியது மூ.மு.க


திருச்சியில் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதைதொடர்ந்து, மூ.மு.க., தலைவர் டாக்டர் சேதுராமன் கூறியபோது, 'நாங்கள் அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். ஆனால் அதன் தலைமை எங்களை கண்டு கொள்வதில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக சீட்டுக்கள் ஒதுக்குபவர்களுடன் கூட்டணி அமைப்போம்' என்றார்.

No comments: