Tuesday, September 15, 2015


அடுத்த ஆண்டு ஜனவரி 13ம் தேதியன்று
சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு
செல்லும் அனைத்து தொடர் வண்டிகளிலும் பயண
முன்பதிவு முடிந்ததால் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களுக்காக செல்லும் பயணிகள்
ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதையடுத்து கன்னியாகுமரி, பொதிகை, நெல்லை, முத்துநகர், அனந்தபுரி, ராமேஸ்வரம், நீலகிரி, சேரன் உள்பட அனைத்து விரைவு ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் வெளியானது. நேற்று இரவு முதல் முன்பதிவு மையங்களில் காத்திருந்தவர்களுக்கு டிக்கெட் கிடைத்த நிலையில், இன்று காலை சென்றவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

No comments: