Saturday, August 16, 2014

சுங்கசாவடி வரி வசூலை எதிர்த்து விரைவில் போராட்டம் - சீமான் அறிவிப்பு

சுங்கசாவடி வரி வசூலை எதிர்த்து விரைவில் போராட்டம் - சீமான் அறிவிப்பு


கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் தீரன் சின்னமலை வீர அஞ்சலி செலுத்தம் கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஒருங்கிணைப்பாளர் சீமான், நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி வரி வசூலை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்

No comments: