Monday, July 18, 2016

ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள்

ஏற்காட்டில் விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றூலா பயணிகளின் எண்னிக்கை அதிகமாக காணப்பட்டது. இன்று காலை முதல் வானம் மேகமுடமாக காணப்பட்டது. அதற்கு பிறகு வெப்பம் அதிகரித்தது . இன் நிலையில் ரோஜா பூக்கள் ரோஜா தோட்டம் மற்றும் அண்ணாபூங்கா ஆகிய இடங்களில் பூத்து குலுங்கியதால் சுற்றூலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

No comments: