Sunday, July 19, 2015

தமிழக அரசு செயல்படாத அரசு - தமிழிசை குற்றச்சாட்டு


தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது  துறைகளிலும் ஊழல்  வருகிறது தமிழக  அமைச்சர்கள்  இதற்கு பதில் கூறுவதாக இல்லை அதானி மின்சார ஒப்பந்தம் உணமையிலேயே நேரடியாக டெண்டர் விடப்பட்டு தான் தேர்ந்து எடுக்க பட்டு இருக்க வேண்டும் .

மேலும் மின்சார துறையிலும் ஊழல  வருகிறது யார் யார் ஒப்பந்தத்திற்கு வந்தார்கள் யார் யார் குறைவான மதிபிட்டில் கொடுத்து இருந்தார்கள் என்று தெளிவான  அரசு தமிழக மக்களுக்கு 
கொடுக்க வேண்டும் மேலும் கேரளா அரசு தமிழக காய்கறிகள் பூச்சி கொல்லி தன்மை அதிகமாக உள்ளது என  தெரிவித்து உள்ளது தமிழக அரசு விவசாயிக்கு கை கொடுக்கும் அளவுக்கு பரிசோதனை செய்து விவசாயிக்கு உதவி செய்து இருக்க வேண்டும் என தெரிவித்தார்

No comments: